Monday, 28 March 2016

கருணாகர சுவாமிகள்

தூண்டா சுயம் ஜயோதி
        சுடர் விட்டு எறிந்திருக்க 
வேண்டாத சீடருக்கு 
        விளக்கு வைத்து ஜயோதி என்றார் 

எத்தனை யுகம் இந்த 
        வைக்கும் ஜயோதி கண்டாலும்
முத்தர் என்ற பெயர் வருமோ
        விழித்து உணர்வீர் சுயம் ஜ்யோதியினை 
                                                      
சுயம்  ஜயோதி என்றால் அதை 
       ஏதோவென்று மலைக்க வேண்டாம்
லயம் அடையும் கண்களுக்கு 
       தரிசனமாம் அக்கினி பிழ்ம்பகாக 

                            ........................கருணாகர சுவாமிகள்

No comments:

Post a Comment